முதலாம் உலகப்போர் நினைவு தினம்- போர் நினைவிடத்தில் அஞ்சலி!

முதலாம் உலகப் போர்  நினைவு நாளையொட்டி உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு புதுச்சேரியில் உள்ள போர்வீரர் நினைவிடைத்தில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். முதலாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் நினைவாகவும்,  வீரமரணமடைந்த வீரர்கள்…

View More முதலாம் உலகப்போர் நினைவு தினம்- போர் நினைவிடத்தில் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம்…

View More மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!

பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார். பள்ளிக்கூட…

View More பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர்கள் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுனன் கார்கே…

View More ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே

வாணி ஜெயராம் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்  மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த…

View More வாணி ஜெயராம் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினி, சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

70, 80 களில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றிய பிரபல திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னத்தின் உடலிற்கு, பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையில்…

View More ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினி, சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி. இவருக்கு வயது 66. சிவநாராயமூர்த்தியின் மனைவி…

View More நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் நினைவு தினம்; உதகையில் பொதுமக்கள் அஞ்சலி

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மறைந்த நினைவு தினத்தையொட்டி உதகையில் பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி…

View More முப்படை தளபதி பிபின் ராவத் நினைவு தினம்; உதகையில் பொதுமக்கள் அஞ்சலி