நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகார் : அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறை சீல்..!

நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகாரில் ஆய்வு செய்த காவல்துறை அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…

View More நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகார் : அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறை சீல்..!

சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்

சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

View More சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டருகே அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்! போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

சென்னை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட அக்கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னை அருகே உள்ள பனையூரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

View More பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டருகே அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்! போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு…

View More பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி

மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

View More ”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி

”நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்கு தெரியும்!” அண்ணாமலை பேச்சுக்கு ஈபிஎஸ் பதில்!

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்குத் தெரியும் என  ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில்…

View More ”நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்கு தெரியும்!” அண்ணாமலை பேச்சுக்கு ஈபிஎஸ் பதில்!

“கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர்…

View More “கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

2024, 2026-ஐ சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

2024 மற்றும் 2026 தேர்தலை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? என அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பாஜக மாநிலத்…

View More 2024, 2026-ஐ சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்- நயினார் நாகேந்திரன்

தற்போது வரை அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோமா என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என பாஜக எம்எல்ஏ நயினார்…

View More நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்- நயினார் நாகேந்திரன்