கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, …
View More விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!#annamalai_k
விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!
விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம்…
View More விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அறிவிப்பு!
திராவிட அரசியலை பற்றி தெரிந்து வைத்து கொண்டு ஜிகினா காட்டி மக்களை ஏமாற்றி பொய் பேசுகிறார் அண்ணாமலை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் தலைவர் பாக்கர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் வரும் 19…
View More மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அறிவிப்பு!விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி!
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது…
View More விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி!”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி
மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…
View More ”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி”நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்கு தெரியும்!” அண்ணாமலை பேச்சுக்கு ஈபிஎஸ் பதில்!
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்குத் தெரியும் என ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில்…
View More ”நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்கு தெரியும்!” அண்ணாமலை பேச்சுக்கு ஈபிஎஸ் பதில்!“கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர்…
View More “கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை”கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெறுக” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More ”கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெறுக” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை