சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
View More என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!it raid
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை!
சேலையூரில் உள்ள சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சென்னை போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட…
View More என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை!இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
இபிஎஸ் ஆதரவாளர் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (23.102024) சோதனை மேற்கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான இளங்கோவன், வருமானத்திற்கு…
View More இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!
சென்னையில் பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்…
View More சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!
சென்னையில் 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக…
View More சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
View More தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!
காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து இதுவரை ரூ.340 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 50 வங்கி ஊழியர்களும், 40 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான…
View More இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!
சென்னையில் ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி…
View More ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
கோவையில் உள்ள தொழிலதிபர் மாரட்டின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு…
View More தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி
மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…
View More ”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி