இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

View More இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜாா்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.  நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை…

View More ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு…

View More பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

ஜார்க்கண்ட் ஆளுநராக வரும் 18-ம் தேதி பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக வரும் 18ம் தேதி பதவியேற்க இருப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்க…

View More ஜார்க்கண்ட் ஆளுநராக வரும் 18-ம் தேதி பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட்- தமிழ்நாடு இடையே புதிய உறவை ஏற்படுத்துவேன்- சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே புதிய உறவை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.…

View More ஜார்க்கண்ட்- தமிழ்நாடு இடையே புதிய உறவை ஏற்படுத்துவேன்- சி.பி. ராதாகிருஷ்ணன்

அரசியலில் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்- சி.பி.ராதாகிருஷ்ணன்

குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஜார்க்கண்ட்…

View More அரசியலில் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்- சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக என்னை நியமித்திருப்பது , தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து…

View More ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திப்பிரிவு…

View More ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!

கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பேற்றார்.…

View More கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்