கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் 3 பேர் வீட்டில் அமலாக்க துறை நடைபெற்று வருகிறது.
View More அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை !raids
தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி
மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…
View More ”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டிநிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்ததையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…
View More நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு…
View More காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
சென்னை எழும்பூர், அண்ணாசாலை உட்பட செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 15 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி…
View More சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை..!21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை
இந்தியா முழுவதும் சிபிஐ 21 மாநிலங்களில் 59 இடங்களில் ஆபரேஷன் மெகா சக்ரா என்ற அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசாருக்கு சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாட்டு காவல்துறையிடம் இருந்து…
View More 21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை