ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் | ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் மனு!
ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு அளித்துள்ளார். தேர்தல் விதிமுறை அமலில்...