குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
View More ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!TNGovernor
ஆளுநர் #RNRavi-ஐ நீக்கக் கோரிய மனு தள்ளுபடி… உச்சநீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
View More ஆளுநர் #RNRavi-ஐ நீக்கக் கோரிய மனு தள்ளுபடி… உச்சநீதிமன்றம் அதிரடி!முனைவர் பட்டம் பெறும் போது ஆளுநரிடம் புகார் | #BharatiyarUniversity பட்டமளிப்பு விழா மேடையில் திடீர் பரபரப்பு!
கோவையில் பட்டமளிப்பு நிகழ்வில் ஆளுநரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் மேடையிலேயே புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு ஆளுநரும்,…
View More முனைவர் பட்டம் பெறும் போது ஆளுநரிடம் புகார் | #BharatiyarUniversity பட்டமளிப்பு விழா மேடையில் திடீர் பரபரப்பு!“சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடே தீபாவளி பண்டிகை” – ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளையொட்டி தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ…
View More “சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடே தீபாவளி பண்டிகை” – ஆளுநர் ஆர்.என்.ரவிசுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்
சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…
View More சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” – திருமாவளவன் எம்பி பேட்டி
”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைந்து நடத்தும் மத நல்லிணக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக வேலூருக்கு சென்ற…
View More ”ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது” – திருமாவளவன் எம்பி பேட்டிசனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!
சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி…
View More சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசிய ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்!முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது – பீட்டர் அல்போன்ஸ்
எந்த அமைச்சர் வேண்டும், எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல் அமைச்சருக்கு மட்டுமே உள்ளதாகவும், அந்த அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது என தமிழ்நாடு சிறுபான்மை நல…
View More முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது – பீட்டர் அல்போன்ஸ்ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்ற அதிமுகவினர் – விஷசாராய உயிரிழப்புகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து புகார் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை…
View More ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்ற அதிமுகவினர் – விஷசாராய உயிரிழப்புகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு!விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..!!
விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று ஆளுநரிடம் அதிமுகவினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சென்னையில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்,…
View More விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..!!