கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயக்கால் நடல் நிகழ்ச்சி!

கொண்டத்துக் காளியம்மன் கோயில் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

View More கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயக்கால் நடல் நிகழ்ச்சி!

பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

சொத்து தகராறு – அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!

திருப்பூரில் சொத்துத் தகராறு காரணமாக அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்து தங்கையின் கணவர் தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

View More சொத்து தகராறு – அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!

#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!

திருப்பூரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் வண்டி ஓட்டும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இணையத்தில் பல்வேறு தரப்பினரும் புகழ்…

View More இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!

கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும்…

View More கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

பெருந்துறை தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 1008 பெண்கள் ஒரே வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

பெருந்துறை அருகே தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் பகுதியில் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

View More பெருந்துறை தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 1008 பெண்கள் ஒரே வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக…

View More “ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!

மக்களவைத் தேர்தலை ஒட்டி கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்! எங்கு தெரியுமா?

கோவை, ஈரோடு,  ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை கட்டணமின்றி  பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் நாளை…

View More மக்களவைத் தேர்தலை ஒட்டி கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்! எங்கு தெரியுமா?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!

வீட்டிற்கு அருகில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை…

View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!