பெருந்துறை தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 1008 பெண்கள் ஒரே வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

பெருந்துறை அருகே தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் பகுதியில் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

View More பெருந்துறை தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 1008 பெண்கள் ஒரே வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

மதுபோதையில் முதியவரை தாக்கிய பெருந்துறை திமுக நிர்வாகி நண்பருடன் கைது!

பெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக நிர்வாகி நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணா சிலை அருகே கடந்த 18ம் தேதி பெருந்துறை பேரூர் திமுக இளைஞர் அணி…

View More மதுபோதையில் முதியவரை தாக்கிய பெருந்துறை திமுக நிர்வாகி நண்பருடன் கைது!

நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது

ஈரோட்டில் போக்குவரத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பூங்கோதை. இவர் பெருந்துறை…

View More நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது

பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு!

பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் கே.கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…

View More பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு!

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி…

View More 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது