விநாயகர் கோயிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாடு – #Tirukovilur-ல் ஆய்வில் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே விநாயகர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. திருக்கோவிலூர் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்…

View More விநாயகர் கோயிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாடு – #Tirukovilur-ல் ஆய்வில் தகவல்!

கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும்…

View More கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

விருத்தாசலம் அருகே விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

விருத்தாசலம் அருகே, மர்ம நபர்கள் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம் ஆர் கே நகர் பகுதியில்…

View More விருத்தாசலம் அருகே விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!