பிரதமர் மோடி தமிழ் மீது பாசம் உள்ளவர் போல திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் எழுதி வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார் என திருப்பூரில் நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற…
View More “பிரதமர் மோடி திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார்” – வைகோ பரப்புரை!Tirupur
“ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (13-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!
2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்”…
View More “2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்…
View More தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!“தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார்!” – பிரதமர் மோடி புகழாரம்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கூறினார். ‘என் மண்…
View More “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார்!” – பிரதமர் மோடி புகழாரம்!“பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால் தமிழ்நாடு பாஜகவின் இதயத்தில் உள்ளது என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி…
View More “பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!“மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்” -மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
“மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்; வேண்டும் மோடி மீண்டும் மோடி” என ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, …
View More “மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்” -மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் வந்தார் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, …
View More ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் வந்தார் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!
வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர். கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, …
View More கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள்” – திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தகவல்.!
நியூஸ்7 தமிழ் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள் என திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள்” – திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தகவல்.!