பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முதாவத் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

View More பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!

தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!

தென் கொரியாவில் பற்றி எறியும் காட்டு தீயால் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

View More தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!

அமெரிக்காவின் “புளு கோஸ்ட்” விண்கலம் – வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை !

அமெரிக்காவின் “புளு கோஸ்ட்” விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

View More அமெரிக்காவின் “புளு கோஸ்ட்” விண்கலம் – வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை !

இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!

உசிலம்பட்டி அருகே இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அதே…

View More இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!

கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும்…

View More கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு…

View More கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!

ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்…

View More ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!

மும்பை அலிபாக்-ல் வீடு கட்ட நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்! எவ்வளவு தெரியுமா?

மும்பையில் உள்ள அலிபாக் நகரில் வீடு கட்ட நிலத்தை ரூ.10 கோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி…

View More மும்பை அலிபாக்-ல் வீடு கட்ட நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்! எவ்வளவு தெரியுமா?

மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி அம்மாள்!

மதுரையை சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்மாள், கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் வழங்கியுள்ளார். மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான…

View More மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி அம்மாள்!

நிலத்தகராறில் தாய், மகளை சிறை வைத்த கும்பல் – போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி திக்குறிச்சியில் நிலத்தகராறின் காரணமாக தாயையும், மகளையும் காம்பவுண்ட் எழுப்பட்ட நிலத்திற்குள் வைத்து பூட்டிச்சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்-சீமா.இவர்களுக்கும் அதே பகுதியைச்…

View More நிலத்தகராறில் தாய், மகளை சிறை வைத்த கும்பல் – போலீசார் விசாரணை!