மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!

பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார்.

View More வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில்…

View More தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!

திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக…

View More திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

புல்லட்டில் பானிபூரி விற்பனை – டெல்லியில் கலக்கும் பட்டதாரி பெண்!!

டெல்லியில் பிடெக் படித்த பெண் ஒருவர் புல்லட்டில் பானிபூரி விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஒருசமயத்தில்…

View More புல்லட்டில் பானிபூரி விற்பனை – டெல்லியில் கலக்கும் பட்டதாரி பெண்!!

விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், அண்மையில்  அதிகம் படிக்காத  தந்தை ஒருவர்,  தன் பெண் குழந்தையின்  கனவை சொல்கிறார். அதே நிகழ்ச்சியில், நன்கு படித்து பணியில் இருக்கும் அவரது மனைவி  ‘அவருக்கு ஒன்றும்…

View More விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ். இவரது மனைவி பவித்ரா (22). நிறைமாத கர்ப்பிணியான…

View More கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்

தேனியில் சமூக நலத் துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட…

View More அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்