சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றத்துடன் வாகனம் ஓட்டும் நாடுகள் – #India முதலிடம்!

சுற்றுலாப் பயணிகள் அதிகம் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடுகளில் முதல் நாடாக இந்தியா உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்லும் நாட்டில் தனியுரிமை, சுதந்திரத்துடன் அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வசதிக்காக…

View More சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றத்துடன் வாகனம் ஓட்டும் நாடுகள் – #India முதலிடம்!
Rapido driver drives the bike while watching the video... the video goes viral!

வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!

யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை இயக்கும், ரேபிடோ ஓட்டுநரின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.  சாலையில் வாகனங்கள் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதுசம்பந்தமான விழிப்புணர்வுகளும் அடிக்கடி காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.…

View More வீடியோ பார்த்துக்கொண்டே பைக்கை இயக்கும் ரேபிடோ டிரைவர்… வைரலாகும் வீடியோ!

இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!

திருப்பூரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் வண்டி ஓட்டும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இணையத்தில் பல்வேறு தரப்பினரும் புகழ்…

View More இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!

“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” என காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில்…

View More “செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

ரத்து செய்யப்பட்ட உரிமம்…கார் ஓட்டிக் கொண்டே விசாரணைக்கு ஆஜரானவர்! எங்கே நடந்தது?

ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் கார் ஓட்டியபடி,  ஆன்லைன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மிச்சிகனைச் சேர்ந்த கோரி ஹாரிஸ் என்ற நபர்,  முன் செய்த குற்றத்திற்காக காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு…

View More ரத்து செய்யப்பட்ட உரிமம்…கார் ஓட்டிக் கொண்டே விசாரணைக்கு ஆஜரானவர்! எங்கே நடந்தது?

வாகன ஓட்டிகளே உஷார்…. வேகமாக சென்றால் வழக்கு பாயும்…!!

சென்னையில் வேகக் கட்டுப்பாட்டு அளவு நேற்றுமுதல் அமலுக்கு வந்தநிலையில், வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக 120 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இலகு ரக வாகனங்களின் வேக அளவு…

View More வாகன ஓட்டிகளே உஷார்…. வேகமாக சென்றால் வழக்கு பாயும்…!!

கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி..

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில்…

View More கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி..

யூ டியூபர் டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் : சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர…

View More யூ டியூபர் டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் : சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதிய போக்குவரத்து விதிகள் எதிரொலி; ஹெல்மெட் அணிந்து மினி டிராக்டர் ஓட்டிய நபர்

புதிய வாகன சட்டத்திற்கு பயந்து டிராக்டர் ஓட்டி செல்லும் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சென்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள், விதிமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்…

View More புதிய போக்குவரத்து விதிகள் எதிரொலி; ஹெல்மெட் அணிந்து மினி டிராக்டர் ஓட்டிய நபர்