பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – கர்நாடக அரசு அறிவிப்பு !

கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு பஸ்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – கர்நாடக அரசு அறிவிப்பு !

#CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது

View More #CBSE Exam – நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு !

“ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்…

View More “ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று…

View More 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. 9.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ள நிலையில்…

View More பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

மாணவர்களுக்கு குட் நியூஸ்: சனிக்கிழமைகளில் இனி பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.  வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத்…

View More மாணவர்களுக்கு குட் நியூஸ்: சனிக்கிழமைகளில் இனி பள்ளிகளுக்கு விடுமுறை

செய்முறை தேர்வுகள் தொடக்கம்

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை…

View More செய்முறை தேர்வுகள் தொடக்கம்

”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “நம் பள்ளி நம்…

View More ”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை திருவல்லிக்கேணியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம்…

View More 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு