“ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்...