கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை…
View More வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!Thiruchendur
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!
திருச்செந்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து முழுவதும் கருகி நாசமாகியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹரீம்(35). இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில்…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி – தம்பதி முதலிடம்!
திருச்செந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசினை திமுக எம்பி…
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி – தம்பதி முதலிடம்!அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!
அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பக்தி கோசம் முழங்க வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரை பதியில்,…
View More அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!“பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள…
View More “பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!“அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…
View More “அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி!
திருச்செந்தூரில் வெள்ள நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும்…
View More திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி!தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் – அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!
தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு, மழை வெள்ளத்தில் கரைந்து வீணானது. தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார…
View More தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் – அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கரையோர பகுதிகளான சேதுக்குவாய்த்தான், நெடுங்கரை, சுகந்தலை,…
View More தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!
திருச்செந்தூரில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது. தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில்…
View More மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!