“அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...