“பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” – நியூஸ் 7 தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!

பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்.28…

View More “பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” – நியூஸ் 7 தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!

இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம்: வரும் 28-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள நிலையில்,  வரும் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடிக்கு வருகை தந்து அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.  இந்தியாவின் அனைத்து…

View More இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம்: வரும் 28-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

“பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை” – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான  ‘இந்திய…

View More “பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை” – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

“அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…

View More “அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்

“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ”  என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.02)…

View More “கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர் – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு…

View More தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர் – பிரதமர் மோடி புகழாரம்!

“பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிந்து, பிப்ரவரி மாதம் அவ்வழியாக பிரதமர் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என  இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்துள்ளார். …

View More “பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!

“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!

பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பலோடா பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல்…

View More “பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” – சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!

பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!

நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின்…

View More பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!

கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்- தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு…

View More கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்- தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்