சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டசபை தொடங்கியது – முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

View More தமிழக சட்டசபை தொடங்கியது – முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்து!

“எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!

சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

View More சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!

“பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

“சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

பாமக சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகளை அங்கீகரிக்க சபாநாயகர் அப்பாவு
தொடர்ந்து மறுத்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

புதுவை முன்னாள் பெண் அமைச்சர் விவகாரம் – புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக சபாநயகர் உறுதி!

புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் குற்றம் சாட்டு தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். 

View More புதுவை முன்னாள் பெண் அமைச்சர் விவகாரம் – புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக சபாநயகர் உறுதி!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு – மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது. துணை குடியரசுத் தலைவராக சுதர்சன ரெட்டி வந்தால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு – மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்!

சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

View More சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!

சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

View More சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!