திருச்செந்தூரில் வெள்ள நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும்…
View More திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி!Udankudi
குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!
குலசை தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!
திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க மறுத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்…
View More சாதிய வன்கொடுமையால் தூய்மைப்பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்!