ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து படகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீட்டார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும்…

View More ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, …

View More தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் | 3 நாட்களாக இருளில் மூழ்கிய திருச்செந்தூர்…

3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறியும், அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை என திருச்செந்தூர் நகராட்சி பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குமரிக் கடல் மற்றும்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் | 3 நாட்களாக இருளில் மூழ்கிய திருச்செந்தூர்…

லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்..!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். பக்தர்களின் அரோகரா பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்..!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா…

View More திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!

திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!

திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…

View More திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!

விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை அம்மனுக்கு சீர்வரிசையாக வழங்கி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள…

View More விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்

திருச்செந்தூரரில் கல்லூரியில் பயில்வதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடியின மாணவன் பூவலிங்கத்திற்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நள்ளிரவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த…

View More நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்

திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் பூவலிங்கம் என்பவர் சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பழங்குடியின மாணவன் பூவலிங்கம் 12-ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள்…

View More திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்

திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்