“சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்” – அண்ணாமலை புகழாரம்!

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவரின் பிறந்த நாள் அய்யா…

View More “சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்” – அண்ணாமலை புகழாரம்!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அய்யா வைகுண்டர் குறித்த பேச்சு: ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்…

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்து பேச வேண்டும் என சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி குருவான பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா…

View More அய்யா வைகுண்டர் குறித்த பேச்சு: ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்…

அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!

அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பக்தி கோசம் முழங்க வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரை பதியில்,…

View More அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!

அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…

View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினம்; சந்தன குடம், முத்துக்குடை ஏந்தி ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 191வது அவதார தின விழாவை ஒட்டி நாகர்கோவிலில் இருந்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் தலைமைப்பதியான சாமிதோப்புக்கு சென்றனர். அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி…

View More அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினம்; சந்தன குடம், முத்துக்குடை ஏந்தி ஊர்வலம்