வெப்பத்தின் கோரத்தாண்டவம்: ராஜ்கோட்டில் 108.14°F பதிவு!

இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது.

View More வெப்பத்தின் கோரத்தாண்டவம்: ராஜ்கோட்டில் 108.14°F பதிவு!

தென்கொரியா: வெப்ப அலையால் 21 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  தென் கொரியாவில்  கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை…

View More தென்கொரியா: வெப்ப அலையால் 21 பேர் உயிரிழப்பு!

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்!

நீர்ச்சத்துக்காக நாம் சாப்பிட வேண்டிய சில பானங்கள் மற்றும் உணவுகளை இங்கு காண்போம்.  வெயிலில் சென்று வந்தவுடன் அனைவருக்கும் தாகம் எடுக்கும். நாம் தண்ணீரை குடிப்போம். இருப்பினும் எதாவது ஜூஸ் குடித்தால் நல்லா இருக்குமே…

View More வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்!

“தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

தமிழ்நாடு, கேரளாவிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தும்,  டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக…

View More “தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை…

View More வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் பிர்தோஸ் பள்ளிவாசலில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். …

View More ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

வெப்ப அலை: தெற்கு ஐரோப்பா முழுவதும் காட்டுத் தீ பரவல்!

தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிக வெப்ப அலை வீசி வருவதால், அந்த பிராந்தியத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று…

View More வெப்ப அலை: தெற்கு ஐரோப்பா முழுவதும் காட்டுத் தீ பரவல்!

கொளுத்தும் கோடை வெயில்… மக்களே பாதுகாப்பாக இருங்கள்…! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது…

View More கொளுத்தும் கோடை வெயில்… மக்களே பாதுகாப்பாக இருங்கள்…! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு,  குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…

View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில்…

View More தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்