திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

திருச்செந்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து முழுவதும் கருகி நாசமாகியது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹரீம்(35). இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில்…

View More திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென தீ பிடித்து எரிந்த கார், அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் ஒரு வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞரைச்…

View More திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

சென்னை மாதவரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சென்னை மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் செழியன். இவர் விருகம்பாக்கத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி…

View More சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

திடீரென தீப்பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், குழந்தை

புதுச்சேரியில் திடீர் என கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் இருந்த தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதி சுதானா நகரில் மணிகண்டன் என்பவர் அவரது மனைவி சுகன்யா…

View More திடீரென தீப்பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், குழந்தை