திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல்…
View More ‘கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை’Thiruchendur
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லைதைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…
View More தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!