நம்பகமான தரவை உருவாக்க புத்தாக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தப்படும் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் (மைக்ரோபிளாஸ்டிக்) இருப்பதை சமீபத்திய…
View More #Foodproducts நுண்ணிய நெகிழி துகள்கள்: புத்தாக்கத் திட்டம் அறிமுகம்!#Salt
இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்! வெளியான #ShockingReport!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சர்க்கரை மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உப்பும், சர்க்கரையும் உணவுக்கு அத்தியாவசியமானது. அத்தகைய பிரதான உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்…
View More இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக்! வெளியான #ShockingReport!அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி – FSSAI ஒப்புதல்!
அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள்…
View More அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி – FSSAI ஒப்புதல்!பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் துவக்கம்!
பருவம் தவறி பெய்த கனமழையால் மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான…
View More பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் துவக்கம்!தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் – அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!
தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு, மழை வெள்ளத்தில் கரைந்து வீணானது. தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார…
View More தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் – அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!தூத்துக்குடியில் தொடரும் கனமழை – உப்பு உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் நுழைவுவாயில் என்றழைக்கப்படக்கூடிய தூத்துக்குடி…
View More தூத்துக்குடியில் தொடரும் கனமழை – உப்பு உற்பத்தி பாதிப்பு!திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு – விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பு விலை உயரும் என்பதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்…
View More திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு – விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!
வேதாரண்யத்தில் திடீரென பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீயில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட…
View More திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!