பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி பணிகள் மீண்டும் துவக்கம்!
பருவம் தவறி பெய்த கனமழையால் மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான...