தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பகுதியில் வனத்துறையின் தடையை மீறி மலை மீது நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று போராட்டம் நடத்தினார்.
View More ”மேய்ச்சலுக்கு ஏன் மாற்று இடம் அறிவிக்கவில்லை” – சீமான் கேள்வி!cows
சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3 மாடுகள் உயிரிழப்பு!
சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3
மாடுகள் உயிரிழப்பு…
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சாலையில் செல்பவர்களையும் கால்நடைகள் தாக்குகிறது.…
View More சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!
திருச்செந்தூரில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது. தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில்…
View More மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!
பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை…
View More பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!
டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. தீயணைப்பு வீரர்கள் விசாரணையில் சம்பவத்தின் ஆதாரம் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வு டிமிட் அருகே உள்ள…
View More பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் கிழே விழுந்த கிடந்த மின்சார கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்…
View More மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலிஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி
மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பிய வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் திரியும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் இரவு நேரங்களில் கடத்துவதாக…
View More ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி