#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும்…

View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

டிசம்பரில் திருச்செந்தூர் வருகிறாரா #PMModi?- யூடியூப் ஜோதிடர் பேச்சால் சர்ச்சை!

டிசம்பர் மாத பௌர்ணமி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருவார் என பிரபல யூடியூப் ஜோதிடர் ஆண்டாள் சொக்கலிங்கம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர்…

View More டிசம்பரில் திருச்செந்தூர் வருகிறாரா #PMModi?- யூடியூப் ஜோதிடர் பேச்சால் சர்ச்சை!

திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு இன்று உள் வாங்கியது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50…

View More திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி!

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும்,…

View More ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். வருடம்…

View More திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும்,…

View More விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆனி கிருத்திகை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம்…

View More ஆனி கிருத்திகை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் ஆரத்தி – பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் ஆடி மாத குபேர பௌர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடற்கரையில் அமர்ந்து விளக்கேற்றி ஆரத்தி எடுத்து வழிபட்டனர். முருகப்பெருமானின் ஆறுபடை…

View More திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் ஆரத்தி – பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய…

View More திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் – பக்தர்கள் குளிக்க தடை!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிக அளவிலான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் உடல் ஒவ்வாமையை கருத்தில்கொண்டு பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான…

View More திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் – பக்தர்கள் குளிக்க தடை!