சென்னையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயரை சொல்லி ரூ.59 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி ரூ.59 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி சுமார்…

View More சென்னையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயரை சொல்லி ரூ.59 லட்சம் மோசடி செய்த பெண் கைது!

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல்…

View More 2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்! மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட…

View More உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்! மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி!

”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில்…

View More ”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

’தண்டட்டி’ திரைப்படம் எப்படி இருக்கு?

தண்டட்டி தென்னிந்தியப் பண்பாட்டில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். ரைட்டு இந்த…

View More ’தண்டட்டி’ திரைப்படம் எப்படி இருக்கு?

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை…

View More தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்…

View More கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

தமிழ்நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த இரு ஆண்டுகளாக  அரசு எடுத்த முயற்சிகளால் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வங்கி மற்றும்…

View More தமிழ்நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி

2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை…

View More 2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி