தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம், கடந்த 2007ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக்…
View More தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராகிறார் குறிஞ்சி என்.சிவகுமார்#TamilNadu
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நாடு தளவிய அளவில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துகின்றன. இதுதொடர்பாக, விசிக தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்…
View More பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்மின்சாரத்துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை: தங்கமணி
தணிக்கை துறையின் அறிக்கையில் மின்சாரத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊழல் நடைபெறவில்லை என்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரத்துறையில் ஊழல்…
View More மின்சாரத்துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை: தங்கமணிபட்டாசு வெடி விபத்து: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்து தொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக…
View More பட்டாசு வெடி விபத்து: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு!காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, விவசாயி குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 50ஆயிரம் நிதியுதவி. ஓசூர் அருகே தளி வனச்சரகத்திற்குட்பட்ட உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குண்டப்பா (63). இவர் நேற்று இரவு கிராமத்தின்…
View More காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!
தமிழகத்தில் வரும் காலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு,முன்களப்பணியர்களுக்கு…
View More சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !
தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாட்டில்,…
View More 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!
மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…
View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!
சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போட் கிளப் பகுதியில் இருக்கக்கூடிய இந்திய சிமெண்ட் ஸ்ரீனிவாசன் இல்லத்தின் முன்பு கட்டுமானம்…
View More சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.
தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.