தொழிலதிபர்களுக்கு பயனளிப்பதில் மட்டுமே பிரதமரின் கவனம் – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்..!

தொழிலதிபர்களுக்கு பயனளிப்பதில் மட்டுமே பிரதமரின் கொள்கைகள் கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

View More தொழிலதிபர்களுக்கு பயனளிப்பதில் மட்டுமே பிரதமரின் கவனம் – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்..!

”அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி!

அமெரிக்கா வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் மதுரை எம். பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி!
"Wrong policies will cripple the economy" - #RahulGandhi post!

“தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்” – #RahulGandhi பதிவு!

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்…

View More “தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்” – #RahulGandhi பதிவு!

ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:…

View More ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதனால் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்…

View More தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவில் அமெரிக்கா செய்யும் முதலீடு எவ்ளோ தெரியுமா?

அமெரிக்கா சார்பில் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த விபரங்களை அமெரிக்க சர்வதேச‌ மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சர்வதேச‌ மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்ட விவரங்களாவது: இந்தியாவில் தூய்மையான எரிசக்தி…

View More இந்தியாவில் அமெரிக்கா செய்யும் முதலீடு எவ்ளோ தெரியுமா?

”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில்…

View More ”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில்…

View More சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் பங்களிப்பு : மத்திய இணை அமைச்சர் விளக்கம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாக மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா தெரிவித்துள்ளார்.   தஞ்சாவூர்…

View More சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் பங்களிப்பு : மத்திய இணை அமைச்சர் விளக்கம்

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய…

View More நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்