2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி
2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை...