“இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டி

இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…

View More “இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டி

2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி

2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை…

View More 2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

திமுக சொத்துப்பட்டியல் வீடியோ தொடர்பாக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி தனது…

View More ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது: திமுக கண்டனம்!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்குக் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு…

View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது: திமுக கண்டனம்!

’அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம்’ – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை…

View More ’அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம்’ – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம்…

View More ”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,…

View More தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு; திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நிகழ்வுகள் தொடங்கியுடன், தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மான கோரிகைகையை எழுப்ப டி.ஆர்.பாலு முயன்றபோது,…

View More தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு; திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல சரித்திரம் படைக்கப் போகும் தலைவர் என அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,…

View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து