சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை செவிலியர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.  சென்னை கிண்டியில் உள்ள கிங்…

View More சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிப்பர்ஜாய் புயல் வடகிழக்கு…

View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது..? தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய…

View More 9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது..? தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு : வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று…

View More டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு : வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்

சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற…

View More சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

இன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!

அரபி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்…

View More இன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக…

View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் – பயண திட்டங்கள் என்னென்ன..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகள் செல்லவுள்ள நிலையில், அவரின் பயணத்திட்டம் குறித்து காணலாம். 2024ம் வருடம்  ஜன 10, 11-ம் தேதிகளில் சென்னையில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்…

View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் – பயண திட்டங்கள் என்னென்ன..?

முதலீட்டு வாரம் – அள்ளி குவித்த தமிழ்நாடு

இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெறும் விதமாக பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது இந்த…

View More முதலீட்டு வாரம் – அள்ளி குவித்த தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தென்கொரிய நாட்டைச் சார்ந்த ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசிற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு…

View More தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்