சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன. குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

View More சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

ஆக்சிஜன் குழாயில் டீ கப்பை பொருத்தி மருத்துவம் – மூச்சுத்திணறலுக்கு விநோதமாக சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி.!

உத்திரமேரூர் அரசு வட்டார மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்கு டீ கப்பில் மூக்கு வழியாக மருந்து கொடுத்த காணொளி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 73 ஊராட்சிகளை கொண்ட தமிழகத்திலேயே மிகப்பெரிய…

View More ஆக்சிஜன் குழாயில் டீ கப்பை பொருத்தி மருத்துவம் – மூச்சுத்திணறலுக்கு விநோதமாக சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி.!

ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

தேர்வு எழுதிவிட்டு வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர்…

View More ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். உலக தண்ணீர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள…

View More படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி!

திருச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கௌதம் என்பவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மரக்கடை, ஜீவா நகரை சேர்ந்த செல்வம்…

View More பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி!

50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில்  மயங்கி விழுந்துள்ளார். பீகார் ஷெரீப்பின் அல்லாமா…

View More 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்…

View More பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

உணர்வுகளுடன் கூடிய ரோபோவை உருவாக்கி சென்னை பள்ளி மாணவர் அசத்தல்

நாட்டிலேயே முதன்முறையாக உணர்வுகளுடன் கூடிய ரோபோவை உருவாக்கி சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தி உள்ளார். மனிதனின் உடல் உழைப்பை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோக்கள், தற்போது ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட பொறுப்புமிக்க பணிகளுக்கும்…

View More உணர்வுகளுடன் கூடிய ரோபோவை உருவாக்கி சென்னை பள்ளி மாணவர் அசத்தல்

ஒற்றை காலில் சாதிக்க துடிக்கும் மாணவன்

ஜம்மு காஷ்மீரில் மாற்று திறனாளியான மாணவன் ஒற்றை காலில் 2 கி.மீ தூரம் நடந்து  பள்ளிக்கு செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாராவின் ஹந்த்வாரா பிளாக் பகுதியில் நவ்காம் மாவர் கிராமம்…

View More ஒற்றை காலில் சாதிக்க துடிக்கும் மாணவன்

அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5…

View More அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி