பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை
பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்...