அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை திரும்ப பெறவும் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்…

View More அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன. குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

View More சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்…

View More சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!

சென்னையில் போலி மருத்துவர் கைது: 30 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பரபரப்பு சம்பவம்

சென்னை எண்ணூரில் 30  ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்  கைது செய்யப்படுள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற மருத்துவர் பெயரில்  ஒருவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக காவல்துறைக்கு…

View More சென்னையில் போலி மருத்துவர் கைது: 30 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பரபரப்பு சம்பவம்