ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

தேர்வு எழுதிவிட்டு வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர்…

View More ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு