தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!

தென் கொரியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் கத்தியால் குத்தியதில் 6 பேர் காயமடைந்தனர்.

View More தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!

கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

ஈரோட்டில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

கடலூரில் பள்ளி விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி‌ உள்ளது.

View More கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!
What's wrong with students cleaning school's #Toilet - Controversial speech by BJP MP!

மாணவர்கள் பள்ளியின் #Toiletஐ சுத்தம் செய்வதில் என்ன தவறு – பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!

பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு பாஜக எம்பி பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பாஜக எம்பி ஒருவர் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை சுத்தம்…

View More மாணவர்கள் பள்ளியின் #Toiletஐ சுத்தம் செய்வதில் என்ன தவறு – பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. மதுரையில் கடந்த 11-ம் தேதி 14 வயது…

View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு | ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா எழுதிய கடிதம் | வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!

ரூ.2 கோடி கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட சூர்யாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.  மதுரையில் கடந்த 11ஆம் தேதி 14 வயது பள்ளி…

View More மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்: 3 மணி நேரத்தில் மீட்பு!

மதுரையில், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை, 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். மதுரையைச் சேர்ந்த மைதிலி என்பவரின் மகன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற…

View More மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்: 3 மணி நேரத்தில் மீட்பு!

திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

விழுப்புரம்  அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்…

View More திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில், 5ம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும்…

View More நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!

ஆன்லைன் சூதாட்டத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த பிளஸ் டூ மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த்.…

View More ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!