பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்…

View More பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 14 வயது சிறுமியை காதலித்து கர்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தின்னூரில் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பிரவீண்குமார்(31).மனைவியை பிரிந்து…

View More சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது