This News Fact Checked by ‘First Check’ YesMadam நிறுவனம் அதிக மன அழுத்தத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக வைரலாகிவரும் மின்னஞ்சல் குறித்த உண்மை தன்மையை காணலாம். ஆன்லைன் அழகு சேவை தளமான…
View More YesMadam நிறுவனம் மன அழுத்தத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா? பப்ளிசிட்டி ஸ்டண்டா?stress
‘வேலை அழுத்தத்தால்’ ஓரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்த சீன பெண்! அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
சீனப் பெண்ணின் வேலை மன அழுத்தம் காரணமாக ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்தது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன்…
View More ‘வேலை அழுத்தத்தால்’ ஓரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்த சீன பெண்! அடுத்து என்ன செய்தார் தெரியுமா?‘ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள்’ – ஆய்வு கூறுவது என்ன?
பணியிடங்களில் ஆண்களை விட, பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இந்தியாவின் மனம் மற்றும் உணர்ச்சி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான ‘யுவர் டோஸ்ட்’ நடத்திய ஆய்வில், ஆண்களைவிட பெண்கள்தான் அதிக…
View More ‘ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள்’ – ஆய்வு கூறுவது என்ன?தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?
பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்…. பொதுத்தேர்வுகள் வந்துவிட்டன. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 2023 –…
View More தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்
பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில் மயங்கி விழுந்துள்ளார். பீகார் ஷெரீப்பின் அல்லாமா…
View More 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை
அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட…
View More ’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனைமன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்
கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (32).…
View More மன அழுத்தம்: ஈஷா யோக மையத்தில் உயிரை மாய்த்த வாலிபர்