எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையில், மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும்…
View More மஹுவா மொய்த்ரா வழக்கு – மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!SC
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. 2006 – 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக…
View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்துப் பேசினார். இருவரும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர்…
View More எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?மத்திய அரசிடமே அதிகாரம் இருக்கும்போது டெல்லி மாநில அரசு எதற்கு..? – உச்ச நீதிமன்றம் கேள்வி
அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி…
View More மத்திய அரசிடமே அதிகாரம் இருக்கும்போது டெல்லி மாநில அரசு எதற்கு..? – உச்ச நீதிமன்றம் கேள்விஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு…
View More ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்“எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”
எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எஃப்ஐஆர்…
View More “எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”இரு பிரிவினரிடையே மோதல்; ஒருவர் பலி
சூலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்கப்படும் எனத் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் போகம்பட்டி அருகேயுள்ள பொன்னாங்காணி கிராமத்தில் கடந்த…
View More இரு பிரிவினரிடையே மோதல்; ஒருவர் பலி
