“ஓபிசிக்களின் மக்கள்தொகையை மட்டுமின்றி, அவர்களின் சமூக நிலையையும் அறிந்துகொள்ள அரசு தயங்குவது ஏன்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பேசியதாவது;…
View More இட ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் கேள்வி!obc
“பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்
பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மோசடி செய்து ஐஏஎஸ் ஆன பூஜா கேத்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இவர் யுபிஎஸ்சி-ஐ மட்டும்…
View More “பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்OBC என்றால் ‘ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ மட்டும் தான்” – மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!
பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் வகுப்பை சேர்ந்தவர் எனக் கூறியதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவும், எம்.பி. ராகுல் காந்தியும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்ததாவது; இப்போது எல்லாம்…
View More OBC என்றால் ‘ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ மட்டும் தான்” – மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு…
View More இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!“அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை
கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என்று அரசு அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி…
View More “அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!” – உயர்நீதிமன்ற மதுரை கிளைகாங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில்…
View More காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!
நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின்…
View More பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சுசாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!
பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!