சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?

சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!

பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா…

View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!

ஓபிசி ஆணையத்தின் தலைவர் பதவி; மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்

ஓபிசி ஆணையத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு…

View More ஓபிசி ஆணையத்தின் தலைவர் பதவி; மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்