சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சுScheduled caste
சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!
பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!மீண்டும் தலைமறைவான மீரா மிதுன்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாகச் சென்னை காவல்துறை, சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகை மீரா மிதுன் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச்…
View More மீண்டும் தலைமறைவான மீரா மிதுன்தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லா
தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்களின் நிலை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் விஜய் சம்ப்லா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கிகளில் இட ஒதுக்கீடு திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்…
View More தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லா