ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
View More அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!SC
“தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்ல… உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே #Chandrachud சிதைத்துவிட்டார்” – கடுமையாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர்!
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன்…
View More “தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்ல… உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே #Chandrachud சிதைத்துவிட்டார்” – கடுமையாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர்!“எஸ்.சி, எஸ்.டி உள் இடஒதுக்கீடு செல்லும்” – #SupremeCourt மீண்டும் உறுதி
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்…
View More “எஸ்.சி, எஸ்.டி உள் இடஒதுக்கீடு செல்லும்” – #SupremeCourt மீண்டும் உறுதி“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!
உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…
View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின்…
View More “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள்…
View More “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!ஜாமின் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு – நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரணை!
மதுபான கொள்கை வழக்கில் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது. மதுபான கொள்கை…
View More ஜாமின் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு – நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரணை!இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு…
View More இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!டெல்லி இல்லத்தை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!
திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு இல்லத்தை இன்று (ஜன.18) காலி செய்தார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிரா நந்தனியுடன்…
View More டெல்லி இல்லத்தை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்…
View More சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!