கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது என மத்திய அரசிடம் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “கண்துடைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது” – மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!caste survey
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில்…
View More காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சுசாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!
பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!