ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
View More அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ST
“எஸ்.சி, எஸ்.டி உள் இடஒதுக்கீடு செல்லும்” – #SupremeCourt மீண்டும் உறுதி
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்…
View More “எஸ்.சி, எஸ்.டி உள் இடஒதுக்கீடு செல்லும்” – #SupremeCourt மீண்டும் உறுதி“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!
உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…
View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின்…
View More “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள்…
View More “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு…
View More இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!எஸ்டி சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? உயர்நீதிமன்றம் அதிருப்தி
பழங்குடியினரின் சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த…
View More எஸ்டி சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? உயர்நீதிமன்றம் அதிருப்தி“எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”
எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எஃப்ஐஆர்…
View More “எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”இரு பிரிவினரிடையே மோதல்; ஒருவர் பலி
சூலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்கப்படும் எனத் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் போகம்பட்டி அருகேயுள்ள பொன்னாங்காணி கிராமத்தில் கடந்த…
View More இரு பிரிவினரிடையே மோதல்; ஒருவர் பலி
