நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும்…

View More நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!

“நடுவில கொஞ்சம் ரோட்ட காணோம்” – காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணியின் போது இருவேறு இடங்களில் நின்றிருந்த கார்களை அகற்றாமல் அதனை சுற்றி மட்டும் சாலையை சீரமைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

View More “நடுவில கொஞ்சம் ரோட்ட காணோம்” – காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில்…

View More சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தஞ்சை கீழவாசலில் பாலம் உடைந்து உள்ளே சென்ற லாரி..!

தஞ்சாவூர் கீழவாசல் பெரிய சாலையில், தரைப்பாலம் ஒன்று புதிதாக கட்டி, திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், பாலத்தின் மீது லாரி சென்ற போது, பாலம் உடைந்து லாரி உள்ளே சென்றது. தஞ்சாவூர், பழைய…

View More தஞ்சை கீழவாசலில் பாலம் உடைந்து உள்ளே சென்ற லாரி..!

சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

சென்னயில் விடிய விடிய தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை…

View More சென்னையில் விடிய விடிய தார் சாலை போடும் பணி – ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா

பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்…

View More பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்

செங்கம் அருகே பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால், நடுவழியியே ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ராஜபாளையம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி…

View More பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்

ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 7 அடி உயர பாலம்: பொதுமக்கள் வேதனை!

தேனி அருகே சாலையை விட, 7 அடி உயரத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மக்களின் வரிப்பணம் இதுபோன்று வீணாகி…

View More ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 7 அடி உயர பாலம்: பொதுமக்கள் வேதனை!

தெரு குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலை -பழனி நகராட்சியில் வினோதம்

பழனி நகராட்சியில் அடி குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலையால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி‌ நகராட்சியில் 33வார்டுகள் உள்ளன. இங்குள்ள 7வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ் வடம்…

View More தெரு குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலை -பழனி நகராட்சியில் வினோதம்