ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

View More ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

“பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!

பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…

View More சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

காலணிகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி மலையில் காலணிகள் திருடுபோவதால் பூட்டு போட்டு பூட்டிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற உள்ளது. மேலும்,  காலை முதல் இரவு…

View More காலணிகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!

திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு…

View More இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!

முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்! வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை செல்வதாக அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்.  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த…

View More முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்! வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை செல்வதாக அறிவிப்பு!

இலங்கை செல்லும் கமல்ஹாசன் – கிழக்கு மாகாண ஆளுநர் அழைப்பு!

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனை, அரசு விருந்தினராக இலங்கைக்கு வருமாறு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மே-17ம் தேதி இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய…

View More இலங்கை செல்லும் கமல்ஹாசன் – கிழக்கு மாகாண ஆளுநர் அழைப்பு!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முன்னணி தொழில் நிறுவன பிரநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில்…

View More சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும்,…

View More மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

View More பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்